இன்ஷா அல்லாஹ்...
வருகின்ற 23/12/2012 அன்று காலை 10மணிமுதல் உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியும் இனைந்து இரத்ததான முகாம் நடத்த தீர்மானித்துல்லோம் எனவே மாவட்ட கிளை சகோதரர்கள் அனைவரும் இந்த முகாம்மில் களந்து கொள்ள அன்போட அழைக்கின்றோம் !!!
இவண்,
கிளை நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாச்சிகுளம் கிளை.








